454
பட்டுக்கோட்டை சுப்பையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சக்திகாந்த். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் இவரது 14 வயது மகன் ஜெய்குரு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழி...

559
சீர்காழி அருகே உள்ள நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் அபாயம், தொட வேண்டாம் என எழுதப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வடிவிலான மர்மப்பொருள் கரை ஒதுங்கியது. ஒன்றரை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட...

1816
வங்காள தேசம் சீதாகுண்டா பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக...

1730
டெல்லியில், சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சிறிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்டரை கையில் வைத்திருந்ததோடு, ஆக்சிஜன் ஏற்றும் முகக்கவசத்தை அணிந்திருந்தனர். டெல்...

3270
திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில், தீயணைப்புத் துறை அதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை தீயணைப்பு வீரரான பிரசாந்த், பெரிய சிலிண்டர் ஒன்றிலிருந்து ச...

1909
கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் குறைபாடால் அவதிப்படும் நோயாளிகளை குறைந்த செலவில் விரைவாக குணமடையச் செய்யும் வகையில் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை முகரச் செய்யும் சிகிச்சை குறித்து கேரளாவின் அம்ரிதா மருத்...

2284
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதிபடுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து ம...



BIG STORY